பிரப் நினைவாலயம்
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்பிரப் நினைவாலயம் அல்லது சி. எஸ். ஐ. பிரப் நினைவாலயம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு மாநகரில் அமைந்துள்ள ஒரு தென்னிந்தியத் திருச்சபை ஆகும். ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் பகுதியின் ஒரு கிறித்தவ மத போதகரான Rev. அந்தோணி வாட்சன் பிரப் என்பவரால் கி. பி. 1930ஆம் ஆண்டு இத்திருத்தலம் உருவாக்கப்பட்டது. பிரப், ஈரோடு மாவட்டத்தில் 1897 முதல் 1933 வரை கிறித்தவ மத போதகராக சேவைகள் செய்து வந்தார்.
Read article
Nearby Places

கடலூர் மாவட்டம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று

ஈரோடு
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
ஈரோடு மாவட்டம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று
ஈரோடு சட்டமன்றத் தொகுதி
ஈரோடு சுப்ரமணியசுவாமி கோயில்
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்
மூலப்பட்டறை
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஈரோடு வருவாய் கோட்டம்
ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டங்களில் ஒன்று
பெரியார் நகர், ஈரோடு